திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஈரோடு அருகே வாக்கு சேகரிப்பின்போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளார் எல்.முருகன் அனுமதியின்றி தனியார் பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபிறகு, எல்.முருகன் உட்பட ...