மேட்டுப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபரை நரபலி கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வை ...
சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்பொழுது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியகாரணமாக கூறுவது புதுச்சேரியில் போதை பழக்கம் அதிகரித்திருப்பதால் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதாக ...
புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை 'என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க..' என்று போலிசாரிடம் கதற ...
பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.