சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
கார் தயாரிக்கும் நிறுவனமான MG இன்று தனது புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது. பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள நிலையில், முழு தகவல்களை கீழ் காணும் வரிகளில் பார்க்கலாம்.
கூடலூர் அருகே சாலை, மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் பழங்குடியின கிராம மக்கள். தண்ணீர் எடுப்பதற்காக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்று வரும் நிலையி ...
பைக் ஓட்டும் பெரும்பாலானவர்களின் கனவு வாகனம் ராயல் என்ஃபீல்டு. அதில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நிறைய புது அம்சங்களோட ஏராளமானோரை ஏங்க வைத்திருக்கிறது. அதன் சிறப்பம்சங ...
பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நவம்பரில் தனி நபர் வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.