தெலங்கானா: குழாய்நீரில் வீசிய துர்நாற்றம்..குடிநீர் தொட்டியை திறந்தபோது இறந்து கிடந்த 30 குரங்குகள்!
தெலங்கானாவில், குடிநீர்த் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்தது தெரியாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.