கர்நாடகா: சாலையின் குறுக்கே வந்த நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இந்நிலையில், தன் தவறை உணர்ந்த நாய் வாலிபர் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் மன ...
4 வயது குழந்தை தனது பெற்றோரைப் பற்றிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது கண்ணீர்விட்டு கதறி அழும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் படுக்கை வசதி பற்றாக்குறையால் பிறந்த குழந்தையுடன் தாய் நடைபாதை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் முதுகலை படிக்கச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், தெருவில் யாசகம் எடுக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது தாய் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகன் விபத்தில் சிக்கிய நிலையில், தாயின் நான்கு மாதகால போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.