இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முழுக்க டிஆர்எஸ் முடிவால் கொடுக்கப்பட்ட விக்கெட்டுகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் DRS ஆப்ரேட்டர்கள ...
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய குல்தீப் யாதவ், இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை போல், பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரரை இந்தியா கண்டுபிடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழ்ந்துள்ளார்.