அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் பீகார், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்வது தொடர்பாக பேசிய காணொளி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ, 99,999 பணத்தை சாதுர்யமாக கும்பல் ஒன்று திருடியுள்ளது