கச்சத்தீவு பிரச்னை 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
‘இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி’யின் தலைவர் பதவியிலில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக நேற்று தெரிவிக்கப்பட ...
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
யு19 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச்சென்ற 15 வயது இளம் வீரர் அலி ராசா, ஆட்டத்தின் நாயகனாக மிளிர்ந்தார்.