ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.