ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் அறிவு மற்றும் அம்பாசா இசைக்குழுவினர் இணைந்து தமிழ் சீசன் 2-ன் புதிய “தமிழ் வாழ்த்து” பாடலை வெளியீட்டு நேயர்கள் பலரையும் கவர்ந்து வருகின்றனர்.