ம.பி: விளைநிலத்தில் புகுந்த ஆடு..பஞ்சாயத்தில் பறிபோன 5 உயிர்கள்! சினிமாவை மிஞ்சிய துப்பாக்கிச் சண்டை
விளைநிலத்தில் ஆடு புகுந்ததால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம் டாடியாவில் அரங்கேறியுள்ளது.