கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, போபாலில் ஏழுவயது சிறுமி பாலியல் வண்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறை ...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத இயலாத தன் உடல்நிலை சரியில்லாத நண்பனுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 19 வயது மாணவர் வசமாக சிக்கியுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.