கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு சென்ற MLA-வை விரட்டியடித்த மீனவர்கள்!
சீர்காழியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.