வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: “அ.தி.மு.க.வின் தொடர் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டு மகத்தான கூட்டணி அமையும்” - முன ...
“உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. திமுகவிற்கு இது ஜெயில் காலம் என்றே சொல்ல வேண்டும். 1 டூ 1 என கடைசியில் கோபாலபுரம் வரை வந்து நிற்கும்” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
படையப்பா நீலாம்பரி கேரக்டருடன் ஜெயலலிதாவை இணைத்து கே.எஸ்.ரவிக்குமார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற கருத்தை அவர் தெரிவித்தால் வீதியில் நடமாட முடியாது ...
திமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறிய கருத்துகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார் ...