மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.
திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ...
இத்திருத்தலத்தில் உத்தராயணம், தஷிணாயணம் என்று இரு வாசல்கள் உண்டு. இது வராக ஷேத்திரம். பெருமாளின் திருநாமம் புண்டரீகாட்சன். தாயாரின் திருநாமம் பங்கயச்செல்வி , செண்பகவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள்.