கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...
கோவையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இங்கு வந்திருந்த சதீஸ் என்பவர் தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அவரை மேடைக்கு அழைத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நட ...
ஏப்ரல் 2021 - ஜீலை 2022க்கு இடைப்பட்ட காலத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 2,500 மோசடி கடன் செயலிகளை நீக்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தனிநபர் கடன்கள் வழங்குவது அதிகரிப்பதால் வாரா கடன்கள் உயர வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியதை அடுத்து personal Loan பெயரில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தனிநபர் கடன்கள் வழங்க கட்டுப்பாடுகளை ரிசர ...