உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியின்போது அர்ஜென்டினா ரசிகர்களை காவல் அதிகாரிகள் தாக்கியதால் தனது அணியினருடன் மைதானத்தைவிட்டு வெளியேறுவதாக லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார்.
“நடப்பு உலகக்கோப்பையில் விராட் கோலி முழுவதுமாக இந்தியாவை வழிநடத்தப்போகிறார். தலைசிறந்த வீரர்கள் எப்போதும் கோப்பைக்காக மீண்டு வருவார்கள், இது நட்சத்திரத்தில் எழுதப்பட்டுள்ளது” - மைக்கேல் வாகன்