“இது கட்டாய திருமணம்; என் சாவுக்கு இவங்கதான் காரணம்”- கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு
விழுப்புரம் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.