ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜெ.ஜெயலஷ்மி என்பவர், புதிதாக கட்சி ஒன்றை தோற்றுவித்து, அதற்கு எம்ஜியார் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை பதிந்துள்ளார்.
கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், மாநிலத்தின் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு, மாற்றத்தை கொண்டு வருகிறது