பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி ஏராளமான சுரங்கத்தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதில் சிக்கி 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை குருவாயூர் விரைவு ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் புனலூர் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் இருந்து தப்பியது. மழை காலத்திற்கு முன் தண்டவாளத்தில் உள்ள அபாயகரமான நிலையை அகற்ற அதிகாரிகள் தவறிவிட்டதாக ...