சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் பெண்களின் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
“முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது” என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனையும் வ ...