“ஒழுங்கா 1000ரூவா கொடுத்துடு”-பேக்கரியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டல்; திருவள்ளூரில் பயங்கரம்!
திருவள்ளூரில் மாமூல் கேட்டு, தர மறுத்ததால், பேக்கரி கடையின் பெண் உரிமையாளரை அரிவாள் காட்டி மிரட்டும் ரவுடி கும்பலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.