சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்த நிலையில், அதனை கண்டுகொள்ளாது, இருமுடியோடு பக்தர்கள் நனைந்தவாறே பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.