கர்நாடக மாணவியின் படுகொலை சம்பவம் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அவருடைய கொலை, லவ் ஜிகாத்தாலேயே ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கல்லூரியில் வைத்து கொடூரமாக குத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.