சீர்காழியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக போட்ட பிச்சையால்தான், பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளரின் அற ...
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை நிறுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் நகல் வெளியானது... இழந்த எம்.எல்.ஏ. பதவியை மீண்டும் பெறுகிறார் பொன்முடி... மீண்டும் அமைச்சரும் ஆகிறார்?
திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்.. அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினர்.. கடைசியாக பாஜகவில் தஞ்சம்.. சமத்துவ மக்கள் கட்சியும்.. சரத்குமாரின் அரசியல் பயணமும்..
“லஞ்சம் வாங்குவது எம்.பி.,எம்எல்ஏக்களின் உரிமை இல்லை. அப்படி எம்.பி, எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் சட்டப்பாதுகாப்பு நீங்கிவிடும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.