காரைக்குடியில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்தவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை யார் அடக்கம் செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது.
கல்வி நகரம் என்றழைக்கப்படும் காரைக்குடியில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் அவதியடையும் மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டுமென ...