குமரி | குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி; சிகிச்சை பலனின்றி கணவன் மரணம்!
கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...