அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சூழலில் அமைச்சர் துரைமுருகனிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய போது பாட்டுபாடி அமைச்சர் பதிலளித்தார்.
"ராஜா.. நீ அதிர்ஷ்டக்காரன் டா.. காலைல தான் விசுவுக்கு ஒரு பாட்டு எழுதினேன். அதுதான் என்னோட கடைசி பாடல்னு சொன்னேன். ஆனா இப்போ உனக்குத்தான் கடைசி பாடல எழுதியிருக்கேன்” என்று இளையராஜாவிடம் நெகிழ்ச்சியாக ...