திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ...
“தமிழகத்தில் பாலாறு, தேனாறு ஓடுகிறது என இந்த அரசு கூறி வந்த நிலையில், சாராய ஆறு மட்டுமே ஓடுகிறது என தெரிய வந்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.