இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் , காங்கிர போன்ற கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ள சூழலில், இன்று பாஜகவும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று டெல்லி உள்ள பாஜக தலைமை அலு ...