அணிக்கு இரண்டு கோ-கேப்டன்களை நியமித்ததுவரை ஏகப்பட்ட ரிஸ்க்குகளை இந்த சீசனில் எடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பலன் தருமா இல்லை அதே பழைய கதைதானா என்பதை போகப் போகப் பார்க்கலாம்.
தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டைதீட்டுவது தமிழ்தலைவாஸின் சமீபத்திய வழக்கம். அஜித் குமார், அபிஷேக் போன்றவர்கள் எல்லாம் அப்படி வளர்ந்தவர்கள்தான். அந்தவகையில் இந்த முறை இருவீரர்கள் முக்கியமான ...
பேப்பரில் பலவீனமான அணியாகத்தான் காட்சியளிக்கிறது பெங்கால் வாரியர்ஸ். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வீறுகொண்டெழுவதுதான் அந்த அணியின் இயல்பே. அதனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.