உலகக்கோப்பையில் இடம் கிடைக்காத நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.