ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்' எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுமுகங்களே அதிகமிருந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் தனது கருத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார் ம ...
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வடமாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு, திட்டங்கள் அறிவிப்பு போன்றவை எந்த அளவுக்கு கைகொடுக்கும் போன்ற தகவல்களை புட்டுப்புட்டு வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சந்திரசேகர். ம ...