கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 5.1 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்த தீவிர விசாரணை நடத்திவந்த போலீசார், தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர் ...
"இதுவரை 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். விவகாரத்தில் விஜய்யின் நண்பர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது ஒரு திட்டமிட்ட கொள்ளையாகவே தெரிகிறது"