பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும். அதை நீங்கள் தடுக்க வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ், நெட்ஸில் பும்ராவை எதிர்கொள்ளவே மாட்டேன் என்று மும்பை நிர்வாகத்திடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.