கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும். அதை நீங்கள் தடுக்க வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.