தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
’தோனி இந்தியாவுக்காக விளையாட தொடங்கியதில் இருந்துதான் ஜார்கண்ட் என்ற அணி இருப்பதே மக்களுக்கு தெரிந்தது’ என்று ஜார்கண்ட் மண்ணை சேர்ந்தவரான முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்கும் விதமாக, காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்திற்கு, 43 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைக்க கட ...
மிகுந்த பரபரப்புக்குள்ளான ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக சம்பாய் சோரனை ஆட்சியமைக்க மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் இன்றே முதலமைச்சராகபதவியேற்கவுள்ளார்.