பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எப்படியும் குற்றவளிகளை திமுக அரசு கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது! சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என்று விசிக அறிக்கை வெள ...