வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
மக்களவைக் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதமே அவகாசம் இருக்கும் நிலையில், தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகிவிட்டதா? அல்லது கூட்டணியில் இழுபறி தொடர்கிறதா என்ற பல்வேறு கேள்விகளுக்கு பளார் என்று பதிலளித்து ...
”ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இழிவுபடுத்த கூடாது. நடிகை திரிஷா எவ்வளவு மன கஷ்டப்பட்டு அந்த (எக்ஸ்) பதிவை போட்டிருப்பார்” ஜெயக்குமார்
துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: “அ.தி.மு.க.வின் தொடர் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டு மகத்தான கூட்டணி அமையும்” - முன ...