மக்களவைத் தேர்தலில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெஹபூபா முப்தியும் போட்டியிட இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ”இந்திய எல்லையின் மேற்குப் பகுதி உரிமைகோரலில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை” என அந்நாடு தெரிவித்துள்ளது.