வெற்றியாளர் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அபிசித்தர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பணி இடஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்க முதல்வர் மற்றும் அமைச்சருக்கு திரைப்பட இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அலங்காநல்லூரில் நீண்ட நேரம் காத்திருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கு உணவு, டீ, காபி, தின்பண்டம் உள்ளிட்டவைகளை கடந்த 21 வருடங்களாக மருத்துவக் கல்லூரி மாணவியின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர்.