பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதி்த்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள ...