செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் நீக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மொத்தமாக 890 கோடி டாலர் வழங்க முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம். சுமார் 40,300 வழக்குகள் உள்ளதென்பது குறிப்ப ...
டெல்லியில் அகில இந்திய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க.கூட்டணி, பாதயாத்திரை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் க ...