சிதம்பரம் அருகே நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகைதந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, கிள்ளை தைக்கால் தர்கா சார்பில் பட்டாடை அணிவித்து இஸ்லாமியர்கள் வரவேற்பளித்தனர். மத நல்லிணக்க விழாவில் திரள ...
காரைக்குடியில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்தவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை யார் அடக்கம் செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது.
“ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் நாட்டை நேசிக்கிறோம் என திரும்பத் திரும்ப சொல்லும் சூழல் உருவாகியுள்ளது” என சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற ‘இறுதி நாய்கள்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற ...