திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருபுறம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பெரியார் நகரில் உள்ள திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீடு, விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் வசிக்கும் பிரேம் என்பவரின் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேற ...
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.