ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளை, Fairplay செயலி சட்ட விரோதமாக ஒளிப்பரப்பியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நடிகை தமன்னாவிற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.