இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவு வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் அத்தியாவசியத் தேவைகளின்றி வெயில் நேரத்தில் வெளிய ...
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வரும் நிலையில், 3 வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ...
காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.