தொழிலாளர்களுக்கு அழுத்தமில்லாத வாழ்க்கை என்பதை எண்ணத்தில் கொண்டு, வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை புறக்கணிக்கலாம் என்னும் சட்டமசோதா ஆஸ்திரேலியா நாடாள ...
ஆத்தூர் காமராஜனார் சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சொந்த வண்டியை போல் சாவகாசமாக எடுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின ...
சுதந்திர தினத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.
“மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்திற்கு உள்துறை அமைச்சகத்தை தன்னிடம் வைத்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்” என மணிப்பூர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிருந்தா தெரிவித்துள்ள ...