இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோடி தமிழக வருகையை அடுத்து கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்த காங்கிரஸ் மாநில நிர்வாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலாங்கரையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் வைத்திருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, ரூ.17 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி 2.5 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.