ஹைதராபாத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனைக்கான சிகே நாயுடு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பெரம்பலூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.